கனகரமேஸ்
வதை சூழ் ஆத்மாவின்
கிழிபடும் இதழ்களுக்கிடையில்
சிக்கிக் கிடந்தது வார்த்தை
துக்கித்த இருளைப்
பிரவகிக்கும் நோக்குடன்
அதன் விழிகளில் துலங்கும்
கூர்மை
என்னை வேட்டையாடத்
தயாராகவே இருந்தது.
வன்மம் குடிகொள்ள
குதறும் வார்த்தைகளை
கூரிய அம்பாக்கி
சமருக்குத் தயாராகும் கணத்தில்
கடவுளின் நாவிலிருந்து
அவர்கள் எழுதிச் சென்றார்கள்
நான் ஏலவே கொல்லப்பட்டவன்
என்பதை
கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்
Submitted by மறுபாதி on
Tuesday, June 22, 2010
Posted in | 0 comments
0 comments to “ கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள் ”
About Me
- மறுபாதி
- ஆசிரியர் -சித்தாந்தன், இணையாசிரியர்கள் -சி.ரமேஷ், மருதம் கேதீஸ்
Blog Archive
-
▼
2010
(17)
-
▼
June
(13)
- கடவுளின் நாவிலிருந்து அவர்கள் எழுதிச் சென்றார்கள்
- தொலைவில் ஒரு வீடு
- பசியோடிருப்பவனின் அழைப்பு
- தமிழ்க் கவிதை இன்று
- வெள்ளை மாரனாரின் 'புனிதத்துக்குள் கட்டுறும் அபத்த...
- பெண்ணியாவின்“இது நதியின் நாள்“
- விழுங்கும் தருணங்கள் - கலைமகள் கவிதைகள்
- அச்சம்
- <!--[if gte mso 9]> Normal 0 ...
- தமிழின் புதுக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்கவரான சி.ம...
- கடிதங்கள்
- சிதறுண்ட காலக் கடிகாரம்
- தலையங்கம்
-
▼
June
(13)