Followers




தமிழின் புதுக் கவிதைகளுள் குறிப்பிடத்தக்கவரான சி.மணி மஎழுத்துடு இதழ் வெளிவந்த காலத்தில் புதுக்கவிதை எழுதியவர்களில் ஒருவர். கவிஞர், விமர்சகர், மொழிபெயர்ப்பாளர் என இலக்கியத்தில் தீவிரமாக இயங்கியுள்ளார். இவர் ஆங்கிலப் பேராசிரியருமாவார். ‘வரும் போகும்’, ‘ஒளிச்சேர்க்கை’, ‘இதுவரை’ ஆகிய கவிதை நூல்களும் மயாப்பும் கவிதையும்டு என்னும் விமர்சன நூலும் வெளிவந்துள்ளன. எலியட்டின் ‘பாழ்நிலத்தை’யும் மொழியாக்கம் செய்துள்ளார்.

விளக்கு, இலக்கியப் பரிசு(2002), தஞ்சைப் பல்கலைக்கழகத்தின் ஆசான் கவிதை விருது, கவிஞர் சிற்பி விருது (1983,1985) என்பவற்றை யும் பெற்றிருக்கிறார். வே.மாலி என்ற பெயரிலும் எழுதியிருக்கும் சி.மணியின் இயற்பெயர் எஸ். பழனிசாமி.

0 comments to “ ”

Post a Comment

About Me

ஆசிரியர் -சித்தாந்தன், இணையாசிரியர்கள் -சி.ரமேஷ், மருதம் கேதீஸ்